Vision 2020 | Diabeticeye.lk

IECD தகவல்

இந்தத் திட்டத்தால் நீங்கள் பெரும் நன்மைகள் பற்றி மேலும் அறிக. குழந்தைகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் கண் பராமரிப்பை மேம்படுத்தும் திட்டம்

குழந்தைகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் கண் பராமரிப்பை மேம்படுத்தும் திட்டம்

குருநாகல், காலி, அநுராதபுரம், பதுளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறைபாடுகள் உள்ள அல்லது இல்லாத அனைத்து குழந்தைகளையும் பரிசோதித்து, ஒளிவிலகல் பிழைகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச கண்ணாடிகளை வழங்குவதன் மூலம் குழந்தைகளின் தவிர்க்கக்கூடிய குருட்டுத்தன்மை மற்றும் பார்வைக் குறைபாட்டைக் குறைப்பதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. கூடுதலாக, இந்த திட்டம் நீரிழிவு நோயாளிகளின் கண் பராமரிப்புக்கு விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், னாய் அறிகுறிகள் இல்லாதவர்களை இனம்காண்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் மற்றும் பரிந்துரைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு பல்நோக்கு அணுகுமுறையைக் கொண்டிருக்கும்.

சிறந்த பார்வையை உறுதி செய்வதன் மூலம் எங்கள் சமூகத்தில் உள்ள நீரிழிவு நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாங்கள் அர்ப்பணித்துள்ளோம், மேலும் துல்லியமான அறிவியல் தகவலை உங்களுக்கு வழங்குவதன் மூலம் இதைச் செய்கிறோம்.

vision 2020 sri lanka

Prevention of the Diabetes

தமிழ்